தமிழ் நாட்டில் இன்று இரவு 18 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை

 தமிழ் நாட்டில் இன்று இரவு 18 மாவட்டங்களுக்கு  மழை - வானிலை மையம் எச்சரிக்கை அறிவிப்பு* ☔⚡

*சென்னை: தமிழகத்தில் 18 மாவட்டங்களுக்கு இன்று 22.06.2026 இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

*மழை எச்சரிக்கை 18 மாவட்டங்கள்*:

1. திண்டுக்கல்

2. கள்ளக்குறிச்சி

3. சேலம்

4. கோவை

5. தர்மபுரி

6. ஈரோடு

7. தேனி

8. கன்னியாகுமரி

9. கிருஷ்ணகிரி

10. மதுரை

11. ராணிப்பேட்டை

12. தென்காசி

13. நீலகிரி

14. திருவள்ளூர்

15. திருநெல்வேலி

16. திருப்பத்தூர்

17. திருவண்ணாமலை

18. வேலூர்

*மக்கள் கவனத்திற்கு*:

- இடி மின்னல் நேரத்தில் மரத்தடியில் நிற்க வேண்டாம்

- வெளியே செல்பவர்கள் குடை/ரெயின்கோட் எடுத்துச் செல்லவும்

- தாழ்வான பகுதிகளில் நீர் தேங்க வாய்ப்பு - வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும் 

Post a Comment

0 Comments