ஆரணி அருகே ஒண்ணுபுரத்தில் அம்மனுக்கு கும்பாபிஷேக விழா


திருவண்ணாமலை மாவட்டத்தில்

 இன்று (23.06.2026), ஆரணி சட்டமன்ற தொகுதி மேற்கு ஆரணி வடக்கு ஒன்றியம் ஒண்ணுபுரம் ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் ஆலயம் புனருத்தாரண அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

 இதில் முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பேரவை மதிப்பிட்டுக் குழு உறுப்பினர் ஆரணி சட்டமன்ற உறுப்பினர், கழக அமைப்பு செயலாளர், திருமிகு.சேவூர்_S_இராமச்சந்திரன்_EX_MLA அவர்கள் நேரில் சென்று சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார். நிகழ்வில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் N.வாசு, விழா குழுவினர், மற்றும் கழக நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்,மற்றும் மாவட்ட ஒன்றிய நகர வட்ட கிளை கழக நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர்.மேலும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிஷேகங்கள் செய்து மக்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

Post a Comment

0 Comments