*ஆரணி:* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று தமிழக முதலமைச்சர் நடிகர் திரு விஜய் அவர்கள் நடித்த *"ஜனநாயகன்"* திரைப்படம் திரையிடப்பட்டது.
ஆரணியில் இன்று ராஜேஸ்வரி தியேட்டரில் படம் முடிந்து வெளிவந்த ரசிகர்களுக்கு *பிரியாணி * வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆரணி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக ரசிகர்கள் ஒன்று கூடி பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். வெள்ளை சட்டை அணிந்து, மஞ்சள்-சிவப்பு துண்டுடன் வந்திருந்த ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.
"ஜனநாயகன்" படம் வெளியான நாளில் இருந்தே ஆரணியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பு இருந்தது. படம் முடிந்ததும் இப்படி பிரியாணி வழங்கியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.
0 Comments