ஆரணியில் "ஜனநாயகன்" படம் பார்தவர்களுக்கு பிரியாணி வழங்கினர் - ரசிகர்கள் மகிழ்ச்சி


 

*ஆரணி:* திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் இன்று தமிழக முதலமைச்சர் நடிகர் திரு விஜய் அவர்கள் நடித்த *"ஜனநாயகன்"* திரைப்படம் திரையிடப்பட்டது.

ஆரணியில் இன்று ராஜேஸ்வரி தியேட்டரில் படம் முடிந்து வெளிவந்த ரசிகர்களுக்கு *பிரியாணி * வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆரணி ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக  ரசிகர்கள் ஒன்று கூடி பிரியாணி வழங்கும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். வெள்ளை சட்டை அணிந்து, மஞ்சள்-சிவப்பு துண்டுடன் வந்திருந்த ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பிரியாணி வழங்கி மகிழ்ந்தனர்.

"ஜனநாயகன்" படம் வெளியான நாளில் இருந்தே ஆரணியில் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பு இருந்தது. படம் முடிந்ததும் இப்படி பிரியாணி வழங்கியது கூடுதல் சிறப்பாக அமைந்தது.

Post a Comment

0 Comments