*WORLD NEWS 512 - இணையதள செய்தி*
*65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்கு இலவச திருப்பதி தரிசனம்*
*ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு புதிய திட்டம் அறிவிப்பு*
*திருப்பதி: முதியோர்களுக்காக ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் மாண்புமிகு *திரு. நாரா சந்திரபாபு நாயுடு* அவர்கள்
"இலவச திருப்பதி பாலாஜி தரிசனத் திட்டத்தை" தொடங்கி வைத்துள்ளார்.
*திட்டத்தின் முக்கிய விவரங்கள்:*
*பயனாளிகள்: 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள்
*இலவச தரிசன நேரங்கள்:*
காலை *10:00 மணி* மற்றும் பிற்பகல் *3:00 மணி*
*நுழைவு முறை:*
ஆதார் போன்ற புகைப்பட அடையாள அட்டை மற்றும் வயதுச் சான்றை கவுண்டர் S-1 இல் காட்டினால் மட்டும் போதும்.
*முதியவர்களுக்கான சிறப்பு வசதிகள்:*
1. *இலவச உணவு:* தரிசனத்திற்கு பிறகு சாம்பார் சாதம், தயிர் சாதம் மற்றும் ஆடா பால் வழங்கப்படும்.
2. *பேட்டரி கார் வசதி:* கோயிலுக்குள் செல்லவும், வெளியே வரவும் இலவச பேட்டரி கார் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
*கோயிலுக்கு செல்லும் வழி:*
கோயிலின் வலது சுவரையொட்டி, பாலத்தின் கீழுள்ள மண்டபத்தின் வழியாக செல்ல வேண்டும். படிக்கட்டுகளில் ஏற தேவையில்லை. விசாலமான இடம் உள்ளது.
*முக்கிய குறிப்பு:*
எந்தவிதமான வற்புறுத்தலோ அல்லது அழுத்தமோ இல்லாமல் தரிசனம் முதியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. தரிசனம் முடித்து 30 நிமிடங்களில் வெளியே வரலாம்.
*உதவிக்கு தொடர்பு கொள்ள:*
திருமலை திருப்பதி தேவஸ்தானம் உதவி மைய எண்: *87722 77777*
இந்த திட்டத்தை அதிகபட்ச முதியவர்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு TTD நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
- WORLD NEWS 512

0 Comments